|
|
|
| கண்ணன் காதலி |
| -சம்பத் ச பெங்களூர்,
submitted on 29-Jul-10 02:29:47 PM, 150 Hits
|
அழகிய கண்ணை உடைய ஆண்டாளே
அவதார புரஷன் கண்ணனை மயக்கியவளே.
அவன் உன் கழுத்தைக் கண்டு மயங்கினானா?
மாலை தழுவியது கண்டு தயங்கினானா?
அன்புத் தமிழில் பாமாலை சூட்டினாய்
அதனைக் கண்டு இன்புற்றானா?
அந்த மாதவுனுக்கு மனதை
விடுத்து மயங்க வைத்தாயா?
அவதூறுகளைத் தாங்கி மாயையை வென்று
மாயக் கண்ணனை உன்னவன் ஆக்கினயா?
அவனியில் அன்பான அந்த வெண்ணை திருடனைத் திருடி விட்டாயா?
|
| |
|
| |
| Rate this Poem (
current rating :
4 / 5 with
20 votes
) |
 |
|
 |
 |
 |
|
|
|
|
|
|
|
|