சிவப்பாய் ஓர் ஞானம்
(758 votes)
|
அன்று ஞாயிற்றுக்கிழமை.
அம்மா கொடுத்த இட்லியை அடுக்கிக் கொண்டிருக்கையில்...
"ரவி"
அழைப்புக் குரல் கேட்டு வெளியே வந்தேன். என் நண்பன் குமார் நின்று கொண்டிருந்தான்.
"வாடா குமார்" என்று அழைத்ததுதான் தாமதம். வேகமாய் என் காதருகே கிசுகிசுக்க, என் மனமோ மேலும்... |
|
-
புதியவன்
,
17-Nov-06 06:42:01 PM |
| |
நவரத்தின மோதிரம்
(634 votes)
|
மீன்கடையில் சர்லியுடன் பேசிக்கொண்டிருந்த போதுதான் கைபேசியின் குறுஞ்செய்திக்கான பிரத்யேக இசை ஒலித்தது.சென்னையிலிருந்து பாலபாரதி அனுப்பியிருந்தான்.
'பழையன கழிதலும் புதியன புகுதலும்
போகித்திருநாள் வாழ்த்துக்கள் - பாலா'
'ரொம்ப முக்கியம்.. இந்த எஸ்.எம்.எஸ் மேலும்... |
|
-
அன்பாதவன்
,
16-Sep-06 06:31:24 PM |
| |
உயிர்வலி!
(631 votes)
|
| புதுச்சேரி நேரு வீதியில் தான் அந்த மனிதரைப் பார்த்தேன். அப்போது மழை விட்டு விட்டு பெய்துகொண்டிருந்தது. எப்போதும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நடந்து செல்லும் மக்கள் மழைக்கு பயந்து பிளாட்பாரத்தில் நடந்துகொண்டிருந்தனர். சில்லென்றெ குளிர்காற்று வேறு. நான் மேலும்... |
|
-
மரக்காணம் பாலா.
,
25-Jan-07 05:43:19 PM |
| |
தாத்தா
(604 votes)
|
தேதி: 01.08.2007
முகமெல்லாம் மலர்ச்சி. மருகளின் தனி உபச்சாரம் தாத்தாவிற்கு. குளித்த வேகத்தில் சூடான காப்பி. பூசை முடித்த கையோடு ஆவி பறக்க இட்லியும், தேங்காய் சட்னி காலை டிபன் தாத்தாவிற்கு வலம் வர, பிறகு வேலைக்கு செல்லும் அவசரத்திலும் கரிசனத்தோடு மகன் மாத்திரைகளை மேலும்... |
|
-
புதியவன்
,
14-Aug-07 06:42:16 PM |
| |
மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே!
(599 votes)
|
| திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய தெருவில் இருக்கும் இந்து உயர்நிலைப் பள்ளி கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையானது. பள்ளிக் கட்டடம், அதே செம்மண் கலர் பெயிண்டு அடிக்கப்பட்ட தோற்றத்தோடு இன்றும் மாறாமல் காட்சியளிக்கிறது! நான் படித்த காலகட்டத்தில், அப்பள்ளியின் முன்னாள் மேலும்... |
|
-
என்றென்றும் அன்புடன் பாலா
,
14-Jan-06 11:05:10 PM |
| |
மரணத்திற்கு பின்னாலொரு ஞாயிற்றுக்கிழமை
(493 votes)
|
| எங்கள் ஊர் முழுவதும் குட்டிச் சுவராகத் தெரிகிறது. அதன் மேல் கடலின் அலைகள் காய்ந்த மண்ணின் மேல் நீர் பட்டு விலகி ஓடுவது போல விலகி மீண்டும் சேர்கிறது. இவ்வலை கண்ணுக்கெட்டிய தூரம்வரைத்தெரிகிறது. சாதாரண மனநிலையைக் குறிக்கும் மஞ்சள் வெயிலும் இல்லை. இருட்டும் இல்லை. மேலும்... |
|
-
இரா. கருணாநிதி
,
07-Apr-05 01:08:13 AM |
| |
பொறுப்பு
(460 votes)
|
சற்று தூரத்தில் செல்வது 'கிட்டு' தான் அவனை உரக்க கூப்பிடலாமா? வேண்டாம் வேகமாக ரெண்டு எட்டு வைத்தால் நெருங்கி விடலாம்.
கிட்டை நெருங்கிய போது எனக்கு லேசாக மூச்சிறைத்தது.கிட்டு எதேச்சையாய் திரும்பினான்.
'கிரவுண்டுக்கா'
'ஆமா சாயங்காலம் நமக்கு வேறென்ன வேலை மேலும்... |
|
-
திவ்யபிரபந்த்
,
29-Jan-06 08:59:27 PM |
| |
என் விழியில் நீ இருந்தாய்!
(419 votes)
|
| "என்னப்பா! டிப் டாப்பா டிரஸ் பண்ணிக் கொண்டு யாரைப் பார்க்கப் போகிறாய்? புதிதாக வந்திருக்கும் மாடல் அழகி, கோகிலாவைத் தானே?" என்று கேலிச் சிரிப்புடன், டாக்ஸியில் ஏறப் போன அசோகனை நிறுத்தினான், மோகன். திடுக்கிட்டுத் திரும்பிய அசோக் ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்து விட்டு மேலும்... |
|
-
சி. ஜெயபாரதன், கனடா
,
14-Jan-06 06:15:59 AM |
| |
மரணம்
(414 votes)
|
மரணம்
ரவிக்குத் திருமணம் நடந்து ஒரு வாரம் தான் ஆகியது. அன்று முதல் முறையாக தன் மனைவி லலிதாவை சினிமாவிற்கு அழைத்துச் செல்வதாக இருந்தான். ஏன்றுமேயில்லாத சுறுசுறுப்பும், சந்தோஷமும் அன்று அவன் முகத்தில் தெரிந்தது. அலுவலகத்தில் தனது வேலைகளை வேகமாக செய்தான். முதிய மேலும்... |
|
-
ரகு ராமன்
,
31-Oct-08 10:09:44 PM |
| |
பிறழ்ந்தகுறிப்புக்கள்
(411 votes)
|
| “கோரைமுடி உனக்குப் பிடிக்குமா?” என்றேன். ஜூன்’கோ, கோக்கை உறிஞ்சியவாறு சாண்ட்விச்சைக் கடித்துக்கொண்டு “ம்; சற்றுநாள் நானும் சிவப்புச்சாயம் அடித்திருந்தேன் முடிக்கு” என்றாள். ஆவணப்படம் திரையிட இன்னும் இருபது நிமிடங்கள் மிச்சமிருக்க, அறை முழுதும் வாசனையின்மை மேலும்... |
|
-
மாண்ட்ரீஸர்
,
27-May-05 10:24:27 PM |
| |