Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
   
Andhimazhai - headlines , tamil latest news
  விலைவாசி உயர்வைக் குறைக்க மு.க. கவிதை எழுதுவாரா?-விஜயகாந்த்   •  பாஜகவுடன் அதிமுக உறவு கூடாது: தா.பாண்டியன்   •  ப.சிதம்பரத்துக்கு பதிலாக - ரங்கராஜன்? - மிஸ்டர் நாரதர்   •  மீண்டும் அதிகாரப்பூர்வ மின்சாரத் தடை   •  திருகோணமலை துறைமுகத்தில் வான்புலிகள் தாக்குதல்   •  சிரஞ்சீவியின் 'பிரஜா ராஜ்ஜியம்'(மக்கள் அரசு)   •  தானாக திமுக பகைத்துக்கொள்ளாது; பரதனுக்கு மு.க. பதில்   •  தமிழகத்தின் தொழில் வளம் பாதிப்பு: ஜெ.   •  நடிகை ரம்பா தற்கொலை முயற்சியா?   •  1330 குறள்கள், திருவள்ளுவர் படத்துடன் பட்டுச் சேலை  
go to Home
Home | News | Blogs | கவிதை | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Andhimazhai - Tamil Profile login
E-mail :
Password :
 

All
சிவப்பாய் ஓர் ஞானம்  Good (271 votes)
அன்று ஞாயிற்றுக்கிழமை.

அம்மா கொடுத்த இட்லியை அடுக்கிக் கொண்டிருக்கையில்...

"ரவி"

அழைப்புக் குரல் கேட்டு வெளியே வந்தேன். என் நண்பன் குமார் நின்று கொண்டிருந்தான்.

"வாடா குமார்" என்று அழைத்ததுதான் தாமதம். வேகமாய் என் காதருகே கிசுகிசுக்க, என் மனமோ   மேலும்...
- புதியவன் , 17-Nov-06 06:42:01 PM
 
நட்புத் தேவதையே...  Good (239 votes)
"நித்யா... நீங்க கண்டிப்பாய் போய்தான் ஆகமணுமா...?"

"ஆமா சந்துரு...வேற வழி இல்லை. என்னோட சூழ்நிலை அந்தமாதிரி"


நிதானமாய் ஏறெடுத்து நோக்கினான் சந்துரு.

"சந்துரு...அப்பாவுக்கு நிறைய கடன் சுமை. தம்பி, தங்கையோட படிப்புச் செலவு. இப்படி நிறைய...அதனால நான் போய்தான்   மேலும்...
- புதியவன் , 22-Nov-06 07:24:05 PM
 
நவரத்தின மோதிரம்  Good (188 votes)
மீன்கடையில் சர்லியுடன் பேசிக்கொண்டிருந்த போதுதான் கைபேசியின் குறுஞ்செய்திக்கான பிரத்யேக இசை ஒலித்தது.சென்னையிலிருந்து பாலபாரதி அனுப்பியிருந்தான்.

'பழையன கழிதலும் புதியன புகுதலும்
போகித்திருநாள் வாழ்த்துக்கள் - பாலா'

'ரொம்ப முக்கியம்.. இந்த எஸ்.எம்.எஸ்   மேலும்...
- அன்பாதவன் , 16-Sep-06 06:31:24 PM
 
உயிர்வலி!  Good (177 votes)
புதுச்சேரி நேரு வீதியில் தான் அந்த மனிதரைப் பார்த்தேன். அப்போது மழை விட்டு விட்டு பெய்துகொண்டிருந்தது. எப்போதும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நடந்து செல்லும் மக்கள் மழைக்கு பயந்து பிளாட்பாரத்தில் நடந்துகொண்டிருந்தனர். சில்லென்றெ குளிர்காற்று வேறு. நான்   மேலும்...
- மரக்காணம் பாலா. , 25-Jan-07 05:43:19 PM
 
நிழல் மனிதர்கள்  Good (166 votes)
இரவு முழுவதும் தூங்கவில்லை.. கண்கள் எரிந்தன.

நடு இரவில் தூக்கி கொண்டு சென்றனர் தீபனை..என் மகன்..

உறவினர் வீட்டிலிருந்து திரும்பும்போதுதான் நாங்கள் வந்த கார் எதிரே வந்த லாரி மீது.........நினைக்க வேண்டாமே.. மறுத்தது மனது..

போலீஸ் கேஸ் என்பதால் இந்த அரசு   மேலும்...
- மீனாகுமாரி , 07-Sep-07 01:50:32 AM
 
மனிதருக்கு இத்தனை முகங்களா?  Good (152 votes)
அந்த அலுவலகம் வழக்கம்போல் கூட்டமாகவே இருந்தது..

ஒரு கோடி டெண்டர் கிடைத்ததில் ஏக மகிழ்ச்சியில் இருந்தார் கணபதி.
அவர் உதவியாளர் ஓடி வந்து சொன்னார்.

''வாங்க சார் ..அந்த ஆபீசரை பார்த்துட்டு வந்துருவோம்..பேரு பரமசிவம்..ரொம்ப நாணயமானவர்..கை சுத்தம்..இதுக்கு நிறைய   மேலும்...
- மீனாகுமாரி , 15-Aug-07 10:00:15 PM
 
தாத்தா  Good (152 votes)
தேதி: 01.08.2007

முகமெல்லாம் மலர்ச்சி. மருகளின் தனி உபச்சாரம் தாத்தாவிற்கு. குளித்த வேகத்தில் சூடான காப்பி. பூசை முடித்த கையோடு ஆவி பறக்க இட்லியும், தேங்காய் சட்னி காலை டிபன் தாத்தாவிற்கு வலம் வர, பிறகு வேலைக்கு செல்லும் அவசரத்திலும் கரிசனத்தோடு மகன் மாத்திரைகளை   மேலும்...
- புதியவன் , 14-Aug-07 06:42:16 PM
 
முக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்!  Good (150 votes)
[முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில் சந்திக்க நேரிடும் மூவர்   மேலும்...
- சி. ஜெயபாரதன், கனடா , 13-Feb-06 08:32:15 PM
 
நங்கூரம்  Good (145 votes)
ராசாத்திக்கு மயக்கம் தெளிந்தபோது அருகில் யாரும் இல்லை.
பிரசவம் பார்த்த மருத்துவச்சி ''ஐயே..பொட்டப்புள்ளல்லடா மருது''
சொல்லிவிட்டு சென்றது தெரியும்..

சிவத்தாயி குடிசை மூலையில் அமர்ந்தபடி கத்திக்கொண்டிருந்தாள்.

''அதெல்லாம் பாவம்டா..அவ இவ பேச்செல்லாம்   மேலும்...
- மீனாகுமாரி , 29-Aug-07 04:01:56 AM
 
ஆசானுக்கு பாடம்  Good (126 votes)
பரிமளம்'' கொஞ்சம் காபி தா'' கொல்லைபுறம் கை, கால், முகம் கழுவ சென்றார் கேசவன்

'' காபி டேபிள்ல வச்சிருக்கேன்'' சொல்லிவிட்டு அடுக்களைக்குள் புகுந்தாள் பரிமளம்..

திரும்பி வந்தவர் கடுப்பாகி கத்த ஆரம்பித்தார்..

''ஏய் பரிமளம்இங்கவந்து பார் இந்த பூனையை''
காபியை கீழே   மேலும்...
- மீனாகுமாரி , 17-Aug-07 07:27:28 PM
 
  Page/பக்கம் :1 2 3 4 5 6  Next/அடுத்தது  
 Recent Stories
அம்மாவின் அன்பு
இப்படியும் மனிதர்கள்...
அன்னை!
அக்கறை!
அங்கே!
யார் ஊனமுற்றவர்?
பிழைப்பு
தென்றல் சுடும் நேரம் ....
குருவிக்குஞ்சு
நிழல் மனிதர்கள்
 Top Rated Stories
சிவப்பாய் ஓர் ஞானம்
நட்புத் தேவதையே...
நவரத்தின மோதிரம்
உயிர்வலி!
நிழல் மனிதர்கள்
மனிதருக்கு இத்தனை முகங்களா?
தாத்தா
முக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்!
நங்கூரம்
ஆசானுக்கு பாடம்
 
Home | News | Blogs | கவிதைகள் | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Copyright © Andhimazhai.com . All rights reserved
disclaimer | advertise with us | contact