Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
   
Andhimazhai - headlines , tamil latest news
  வசந்தபாலன் படத்தில் சிக்கல்   •  அருள்நிதியின் அடுத்த படம்   •  இயக்குநர் சாமி மீது அனகாவுக்கு வருத்தம்   •  அவர்கள்தான் மத விரோதிகள் - சுகுமாரனின்'வேழாம்பல் குறிப்புகள்' 106   •  சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்:திருச்சியில் கருணாநிதி   •  நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்   •  ஜெ.வைக் கண்டு கருணாநிதி பயப்படுகிறார்:விஜயகாந்த்   •  அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்   •  ஜெ. மீது அவதூறு வழக்கு   •  ரஜினி மகள் திருமணம்-விஜய்,அஜீத் வராதது ஏன்?  
go to Home
Home | News | Blogs | கவிதை | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Andhimazhai - Tamil Profile login
E-mail :
Password :
 

All
சிவப்பாய் ஓர் ஞானம்  Good (525 votes)
அன்று ஞாயிற்றுக்கிழமை.

அம்மா கொடுத்த இட்லியை அடுக்கிக் கொண்டிருக்கையில்...

"ரவி"

அழைப்புக் குரல் கேட்டு வெளியே வந்தேன். என் நண்பன் குமார் நின்று கொண்டிருந்தான்.

"வாடா குமார்" என்று அழைத்ததுதான் தாமதம். வேகமாய் என் காதருகே கிசுகிசுக்க, என் மனமோ   மேலும்...
- புதியவன் , 17-Nov-06 06:42:01 PM
 
நட்புத் தேவதையே...  Good (507 votes)
"நித்யா... நீங்க கண்டிப்பாய் போய்தான் ஆகமணுமா...?"

"ஆமா சந்துரு...வேற வழி இல்லை. என்னோட சூழ்நிலை அந்தமாதிரி"


நிதானமாய் ஏறெடுத்து நோக்கினான் சந்துரு.

"சந்துரு...அப்பாவுக்கு நிறைய கடன் சுமை. தம்பி, தங்கையோட படிப்புச் செலவு. இப்படி நிறைய...அதனால நான் போய்தான்   மேலும்...
- புதியவன் , 22-Nov-06 07:24:05 PM
 
உயிர்வலி!  Good (449 votes)
புதுச்சேரி நேரு வீதியில் தான் அந்த மனிதரைப் பார்த்தேன். அப்போது மழை விட்டு விட்டு பெய்துகொண்டிருந்தது. எப்போதும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நடந்து செல்லும் மக்கள் மழைக்கு பயந்து பிளாட்பாரத்தில் நடந்துகொண்டிருந்தனர். சில்லென்றெ குளிர்காற்று வேறு. நான்   மேலும்...
- மரக்காணம் பாலா. , 25-Jan-07 05:43:19 PM
 
நவரத்தின மோதிரம்  Good (441 votes)
மீன்கடையில் சர்லியுடன் பேசிக்கொண்டிருந்த போதுதான் கைபேசியின் குறுஞ்செய்திக்கான பிரத்யேக இசை ஒலித்தது.சென்னையிலிருந்து பாலபாரதி அனுப்பியிருந்தான்.

'பழையன கழிதலும் புதியன புகுதலும்
போகித்திருநாள் வாழ்த்துக்கள் - பாலா'

'ரொம்ப முக்கியம்.. இந்த எஸ்.எம்.எஸ்   மேலும்...
- அன்பாதவன் , 16-Sep-06 06:31:24 PM
 
மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே!  Good (419 votes)
திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய தெருவில் இருக்கும் இந்து உயர்நிலைப் பள்ளி கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையானது. பள்ளிக் கட்டடம், அதே செம்மண் கலர் பெயிண்டு அடிக்கப்பட்ட தோற்றத்தோடு இன்றும் மாறாமல் காட்சியளிக்கிறது! நான் படித்த காலகட்டத்தில், அப்பள்ளியின் முன்னாள்   மேலும்...
- என்றென்றும் அன்புடன் பாலா , 14-Jan-06 11:05:10 PM
 
தாத்தா  Good (401 votes)
தேதி: 01.08.2007

முகமெல்லாம் மலர்ச்சி. மருகளின் தனி உபச்சாரம் தாத்தாவிற்கு. குளித்த வேகத்தில் சூடான காப்பி. பூசை முடித்த கையோடு ஆவி பறக்க இட்லியும், தேங்காய் சட்னி காலை டிபன் தாத்தாவிற்கு வலம் வர, பிறகு வேலைக்கு செல்லும் அவசரத்திலும் கரிசனத்தோடு மகன் மாத்திரைகளை   மேலும்...
- புதியவன் , 14-Aug-07 06:42:16 PM
 
நிகழ்வுகள்  Good (390 votes)
ஒரு கயவனை போல காத்திருந்தேன். அவளின்

ஒவ்வொரு அசைவுகளையும் கடந்த ஒரு மாதமாக கூர்ந்து கவனித்து

வந்தேன். அவள் ஒன்றும் பேரழகி இல்லை. ஆனால் அவளின் சாந்தமான

முகமும் யாருக்கும் வளையாத அவள் மனோபாவமும் மற்றவர்களை

அவளை நோக்கி ஈர்த்தது.
ஆனால் என்னை ஈர்த்தது   மேலும்...
- அம்பலவாணன் , 07-Apr-05 01:05:52 AM
 
ஆசானுக்கு பாடம்  Good (368 votes)
பரிமளம்'' கொஞ்சம் காபி தா'' கொல்லைபுறம் கை, கால், முகம் கழுவ சென்றார் கேசவன்

'' காபி டேபிள்ல வச்சிருக்கேன்'' சொல்லிவிட்டு அடுக்களைக்குள் புகுந்தாள் பரிமளம்..

திரும்பி வந்தவர் கடுப்பாகி கத்த ஆரம்பித்தார்..

''ஏய் பரிமளம்இங்கவந்து பார் இந்த பூனையை''
காபியை கீழே   மேலும்...
- மீனாகுமாரி , 17-Aug-07 07:27:28 PM
 
நங்கூரம்  Good (367 votes)
ராசாத்திக்கு மயக்கம் தெளிந்தபோது அருகில் யாரும் இல்லை.
பிரசவம் பார்த்த மருத்துவச்சி ''ஐயே..பொட்டப்புள்ளல்லடா மருது''
சொல்லிவிட்டு சென்றது தெரியும்..

சிவத்தாயி குடிசை மூலையில் அமர்ந்தபடி கத்திக்கொண்டிருந்தாள்.

''அதெல்லாம் பாவம்டா..அவ இவ பேச்செல்லாம்   மேலும்...
- மீனாகுமாரி , 29-Aug-07 04:01:56 AM
 
மரணத்திற்கு பின்னாலொரு ஞாயிற்றுக்கிழமை  Good (330 votes)
எங்கள் ஊர் முழுவதும் குட்டிச் சுவராகத் தெரிகிறது. அதன் மேல் கடலின் அலைகள் காய்ந்த மண்ணின் மேல் நீர் பட்டு விலகி ஓடுவது போல விலகி மீண்டும் சேர்கிறது. இவ்வலை கண்ணுக்கெட்டிய தூரம்வரைத்தெரிகிறது. சாதாரண மனநிலையைக் குறிக்கும் மஞ்சள் வெயிலும் இல்லை. இருட்டும் இல்லை.   மேலும்...
- இரா. கருணாநிதி , 07-Apr-05 01:08:13 AM
 
  Page/பக்கம் :1 2 3 4 5 6 7  Next/அடுத்தது  
 Recent Stories
எந்தன் அழகி
உள்ளத்தை உணர்ந்துக்கொள்
கபரஸ்தான் கதவு!
மரணம்
சுத்தம்!
என் பெயர் ஒளரங்கசீப்!
ÐñÎ À¢Š¸ð!
±ð¦¼ØòÐ ÓŠ¾À¡Å¢ý †ˆ À½õ!
நீளக்கூந்தல்காரியின் அழகானச் செருப்பு
¯ûÇ¢ÕóÐ §¸ðÌõ ÌÃø!
 Top Rated Stories
சிவப்பாய் ஓர் ஞானம்
நட்புத் தேவதையே...
உயிர்வலி!
நவரத்தின மோதிரம்
மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே!
தாத்தா
நிகழ்வுகள்
ஆசானுக்கு பாடம்
நங்கூரம்
மரணத்திற்கு பின்னாலொரு ஞாயிற்றுக்கிழமை
 
Home | News | Blogs | கவிதைகள் | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Copyright © Andhimazhai.com . All rights reserved
disclaimer | advertise with us | contact