தென்றல் சுடும் நேரம் ....
(228 votes)
|
| கையிலே இருந்த கடைசி யூரோவும் முடிந்து விட்ட நிலையிலே இனி என்ன செய்வது என்ற கேள்வியே அவனைக் குடைந்து கொண்டிருந்தது.கோப்பையிலே இருந்த தேனீரை உறிஞ்சிக் கொண்டான். உடலை நடுங்க வைத்த குளிருக்கு அந்த சுடு நீர் இதமாகவே இருந்தது. தங்கியிருந்த வீட்டுக்கு இன்னும் பணம் மேலும்... |
|
-
மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி)
,
22-Nov-07 12:18:10 AM |
| |
தாத்தா
(400 votes)
|
தேதி: 01.08.2007
முகமெல்லாம் மலர்ச்சி. மருகளின் தனி உபச்சாரம் தாத்தாவிற்கு. குளித்த வேகத்தில் சூடான காப்பி. பூசை முடித்த கையோடு ஆவி பறக்க இட்லியும், தேங்காய் சட்னி காலை டிபன் தாத்தாவிற்கு வலம் வர, பிறகு வேலைக்கு செல்லும் அவசரத்திலும் கரிசனத்தோடு மகன் மாத்திரைகளை மேலும்... |
|
-
புதியவன்
,
14-Aug-07 06:42:16 PM |
| |
தீர்ப்புகள் மாறுவதில்லை
(255 votes)
|
| மேமாதத்தின் அக்னிநட்சத்திர வெயில்,வெகுதீவிரமாக வெளியே அலைந்து கொண்டிருந்தது. மலைக்கோட்டை எதிரே இருக்கும் கடைகளில் விடுமுறைக்கால கொண்டாட்டக் கூட்டங்களால் நிரம்பியிருந்தது. வீட்டு பெண்களும் குழந்தைகளுமாய் சேர்ந்து வெயிலை பொருட்படுத்தாமல் கடை கடையாய் ஏறி மேலும்... |
|
-
கீதாஞ்சலி பிரியதர்ஷினி
,
14-Jun-06 08:40:54 PM |
| |