Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
   
Andhimazhai - headlines , tamil latest news
  சேது திட்டம் - வேறு பாதைக்கு உச்ச நீதிமன்றம் யோசனை   •  மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து சோம்நாத் நீக்கம்   •  பாமகவுடன் உறவு - மறுபரிசீலனை இல்லை : திமுக   •  வீட்டில் உள்ளவர்களே பயன்படுத்திக்கொள்ளவில்லை - மு.க.   •  தமிழர் மீனவர் பிரச்னை - 31 ம் தேதி டெல்லியில் பேச்சு   •  Control Your Thoughts! By Larry Haber   •  The First Kiss of Any Relationship By Janice Hilton Freeman   •  Top 6 Approaches in Conversation By Janice Hilton Freeman   •  சோனியாவை உற்சாகப்படுத்திய இருவர்! - மிஸ்டர் நாரதர்   •  யாருக்கும் உபத்திரவம் தராத வேலை - சுகுமாரனின் வேழாம்பல் குறிப்புகள் - 61  
go to Home
Home | News | Blogs | கவிதை | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Andhimazhai - Tamil Profile login
E-mail :
Password :
 

All
அன்னை!
"உள்ளே உயிர் வளர்த்து, உதிரத்தால் பால் கொடுத்து...என்று சினிமாப் பாடலை மட்டும் ரசிக்கிறோம்... ஆனால், நம்மைப்பெற்ற தாய்க்கு நாம் செய்யவேண்டிய கடமைகளை மறந்துவிடுகிறோம். பத்து மாதங்கள் சுமந்து நம்மைப் பெற்றெடுத்த அந்த நடமாடும் தெய்வத்தை மதிக்காதவனும், மறப்பவனும்,   மேலும்...
 - கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு , 13-May-08 11:30:42 PM
 
அக்கறை!
பேருந்து விபத்து! பயணிகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தனர். கைகால்கள் இழந்தவர்களின் அலறல்.
"கண்டக்டர் என்னப்பா ஆனான்?"
பரபரப்போடு கண்டக்டரை அக்கறையோடு தேடிக்கொண்டிருந்தார் ஒருவர்.
"பாவம், கண்டக்டர் இவருக்கு ரொம்ப பழக்கமான ஆள் போலிருக்கு!"
என்று நினைத்த சிலர், சற்று   மேலும்...
 - கிரிஜா மணாளன், திருச்சி, தமிழ்நாடு. , 29-Apr-08 05:22:21 AM
 
அங்கே!
பணி ஓய்வு பெற்று, கிடைத்த பணத்தையெல்லாம்
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடன் கொடுத்து ஏமாந்த நிலையில் நான்.

என்னைப்போல ஏமாளிகள் யாருமே இருக்கமாட்டார்கள். ரிடையரான என் நண்பர்களெல்லாரும் தங்கள் பணத்தை பிள்ளைகளிடம் கொடுத்து, அவர்களுடைய உபசரிப்பில் எவ்வளவு   மேலும்...
 - கிரிஜா மணாளன் , 25-Apr-08 11:15:32 AM
 
யார் ஊனமுற்றவர்?
அந்தி சாயும் அழகிய மாலை....
அது ஒரு ஊனமுற்றவர்கள் பயிலும் பள்ளியின் வண்டி....
சாலையில் வண்டி சென்றுக்கொண்டே இருந்த போது
ஒரு இடத்தில் வண்டியில் இருந்த ஒரு சிறுவன் பதற்றமாக கத்தினான்."அங்கே பாருங்க!! ஏதோ ஒரு விபத்து நடந்திருக்கு.நிறைய பேருக்கு அடிப்பட்டிருக்கு போல   மேலும்...
 - கோதை , 29-Jan-08 02:55:33 PM
 
பிழைப்பு
காலைப் பொழுது .கதிர் அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தான்."மலர் ...
பரத் எங்கே ?"என்றான் வாயிலை எட்டியபடி.
"இதோ வந்துட்டான்."ஆறு வயது பரத்தை தூக்கிக் கொண்டு வந்தாள் மலர்.
"வாடா செல்லம்"என்றபடி அவனை வண்டியில் உட்காரவைத்து   மேலும்...
 - கோதை , 28-Jan-08 02:41:07 PM
 
தென்றல் சுடும் நேரம் ....
கையிலே இருந்த கடைசி யூரோவும் முடிந்து விட்ட நிலையிலே இனி என்ன செய்வது என்ற கேள்வியே அவனைக் குடைந்து கொண்டிருந்தது.கோப்பையிலே இருந்த தேனீரை உறிஞ்சிக் கொண்டான். உடலை நடுங்க வைத்த குளிருக்கு அந்த சுடு நீர் இதமாகவே இருந்தது. தங்கியிருந்த வீட்டுக்கு இன்னும் பணம்   மேலும்...
 - மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி) , 22-Nov-07 12:18:10 AM
 
குருவிக்குஞ்சு
அதிகாலை நேரம் நான் நடை பயிற்சிக்கு சென்றிருந்தேன்.

அந்த மலர் தோட்டத்தை அடுத்த சாலையில் நான்கு சுற்று சுற்றி நடப்பது என் வழக்கம்.
இன்று நான்காவது சுற்றில், பாதையில் ஒரு குருவிக்குஞ்சு.

மிரண்ட விழிகள், பளபளப்பான, கூரிய குட்டையான அலகு
வெளரிய சாம்பல்   மேலும்...
 - சமுத்ரா மனோகர், பஹ்ரைன் , 22-Sep-07 04:43:11 PM
 
நிழல் மனிதர்கள்
இரவு முழுவதும் தூங்கவில்லை.. கண்கள் எரிந்தன.

நடு இரவில் தூக்கி கொண்டு சென்றனர் தீபனை..என் மகன்..

உறவினர் வீட்டிலிருந்து திரும்பும்போதுதான் நாங்கள் வந்த கார் எதிரே வந்த லாரி மீது.........நினைக்க வேண்டாமே.. மறுத்தது மனது..

போலீஸ் கேஸ் என்பதால் இந்த அரசு   மேலும்...
 - மீனாகுமாரி , 07-Sep-07 01:50:32 AM
 
வாடுமோ ஓவியம்...
நான் தினமும் காலை,மாலை இந்த பூங்காவில் வந்து உட்காருவேன்.
அந்த முதியவரை தினமும் பார்ப்பேன்..
அந்த கைகள் இவ்வளவு ஆடினாலும் எப்படி இவ்வளவு அழகாக
ஓவியம் வரைகிறார்....
எனக்கு வியப்பாகவே இருக்கும்...
எப்போதாவது கையில் காசு இருந்தால் ஒரு சுண்டல்   மேலும்...
 - மீனாகுமாரி , 03-Sep-07 10:39:00 AM
 
கரையும் கணங்கள்
என் இரண்டு வயது மகளை பாலர்பள்ளியிலிருந்து அழைத்து வர புறப்பட்டேன்..

பள்ளி வீட்டிற்கு அருகில் இருந்ததால் நானே கொண்டுவிடுவதும்,அழைத்துவருவதும் வழக்கம்..

பள்ளியை அடைந்ததும் எனக்காகவே காத்திருந்தவள் ஓடோடி வந்தாள்

ஒரு கையில் அவளை பிடித்தவாறு வீட்டிற்கு   மேலும்...
 - மீனாகுமாரி , 30-Aug-07 11:38:01 PM
 
  Page/பக்கம் :1 2 3 4 5 6  Next/அடுத்தது  
 Recent Stories
அன்னை!
அக்கறை!
அங்கே!
யார் ஊனமுற்றவர்?
பிழைப்பு
தென்றல் சுடும் நேரம் ....
குருவிக்குஞ்சு
நிழல் மனிதர்கள்
வாடுமோ ஓவியம்...
கரையும் கணங்கள்
 Top Rated Stories
சிவப்பாய் ஓர் ஞானம்
நட்புத் தேவதையே...
நவரத்தின மோதிரம்
உயிர்வலி!
மரணத்திற்கு பின்னாலொரு ஞாயிற்றுக்கிழமை
நிழல் மனிதர்கள்
தாத்தா
மனிதருக்கு இத்தனை முகங்களா?
நங்கூரம்
ஆசானுக்கு பாடம்
 
Home | News | Blogs | கவிதைகள் | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Copyright © Andhimazhai.com . All rights reserved
disclaimer | advertise with us | contact