| Search result for "க" in first line |
|
|
காலைப் பொழுது .கதிர் அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தான்."மலர் ...
பரத் எங்கே ?"என்றான் வாயிலை எட்டியபடி.
"இதோ வந்துட்டான்."ஆறு வயது பரத்தை தூக்கிக் கொண்டு வந்தாள் மலர்.
"வாடா செல்லம்"என்றபடி அவனை வண்டியில் உட்காரவைத்து மேலும்... |
|
-
கோதை
,
28-Jan-08 02:41:07 PM |
| |
|
|
| கையிலே இருந்த கடைசி யூரோவும் முடிந்து விட்ட நிலையிலே இனி என்ன செய்வது என்ற கேள்வியே அவனைக் குடைந்து கொண்டிருந்தது.கோப்பையிலே இருந்த தேனீரை உறிஞ்சிக் கொண்டான். உடலை நடுங்க வைத்த குளிருக்கு அந்த சுடு நீர் இதமாகவே இருந்தது. தங்கியிருந்த வீட்டுக்கு இன்னும் பணம் மேலும்... |
|
-
மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி)
,
22-Nov-07 12:18:10 AM |
| |
|
|
கடலைத் தேடுகின்ற நதி (உண்மைக்கதை)
இவளைப் போல பெண் மணிகளை ஊர் உலகிலே கண்டிருப்பீர்களா ?
இவளைப் பற்றி பேசும் போதெல்லாம் இப்படியே எனக்கு எண்ணத் தோன்றும்.
எனது முதல்ப் பார்வையிலே எந்த விதமான அலைகளையும் என் கவனக் குளத்திலே அவள் ஏற்ப்படுத்தவில்லை ஆனால் பின்னொரு மேலும்... |
|
-
மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி)
,
14-Jul-07 10:28:57 PM |
| |