| Search result for "ச" in first line |
|
|
சின்னி மணியின் மேல் அதிகமனே காதலும் அவள் தான் தன் உயிர் என்று நினைத்துக் கொண்டு இருந்தான் அதவே அவனுக்கு ஆபத்தாக முடிந்து.
அவள் அவனை தவிர அனைவரையும் காதலித்தாள் என்ன காரணம் தெரியாது அவள் நன்றககே இருக்க வேண்டும் என நினைத்து அவள் செல்லும் பாதை சரி இல்லை உணர்ந்து மேலும்... |
|
-
சம்பத் ச
,
26-Mar-10 01:00:51 PM |
| |
|
|
சுத்தம்!
“நேத்து வந்த டீம், நம்ம ஆபீஸோட சுத்தத்தைப் பாராட்டி, முதல் பரிசு கொடுத் தாங்களாமே...? நேத்து நான் லீவுல இருந்துட்டேனேன்னுதான் கவலையா இருக்கு சார்..” என்று மேனேஜரிடம் சொல்லி வருந்தினான் சிவம்.
“நீங்க இல்லாட்டி என்ன, எல்லாம் ‘உங்களால’ கிடைச்ச பரிசுதான்!” மேலும்... |
|
-
கிரிஜா மணாளன்
,
12-Oct-08 09:37:59 PM |
| |
|
|
சீயக்காயுடன் சேர்த்தரைக்கக் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெந்தயம், பூந்திக்கொட்டை, காய்ந்த எலுமிச்சம் பழத்தோலுடன் செம்பருத்தி, ரோஜாப் பூவிதழ்களையும் பார்வதியம்மா தனித்தனியாய் எடுத்து வைத்திருந்தாள்.
இதையெல்லாம் காயவைத்து, அவற்றை ஒன்றாகச் சேர்த்தரைத்து, மேலும்... |
|
-
எஸ். அர்ஷியா
,
26-Sep-08 07:47:29 PM |
| |
|
|
சற்று தூரத்தில் செல்வது 'கிட்டு' தான் அவனை உரக்க கூப்பிடலாமா? வேண்டாம் வேகமாக ரெண்டு எட்டு வைத்தால் நெருங்கி விடலாம்.
கிட்டை நெருங்கிய போது எனக்கு லேசாக மூச்சிறைத்தது.கிட்டு எதேச்சையாய் திரும்பினான்.
'கிரவுண்டுக்கா'
'ஆமா சாயங்காலம் நமக்கு வேறென்ன வேலை மேலும்... |
|
-
திவ்யபிரபந்த்
,
29-Jan-06 08:59:27 PM |
| |