பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு!

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு!

தமிழ்நாட்டில் ஆறு முதல் பனிரெண்டு வரையிலான வகுப்புகள் வரும் ஜூன் 12- ஆம் தேதி திறக்கப்படுகின்றன. தொடக்கப்பள்ளி வகுப்புகள் ஜூன் 14 ஆம் தேதி திறக்கப்படுகின்றன.

கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதைத் தொடர்ந்து முதலமைச்சருடனான பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனைக்குப் பின்னர் அறிவிப்பு.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com