ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா விரைவில் பா.ஜ.க.வில் சேருவதாக அறிவித்துள்ளார்.
தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைக் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் 10 மாநிலங்களவை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் எங்களுடன்தான் இருக்கின்றனர்; மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை எங்களுக்கு உள்ளது; ஊழலை ஒழிக்க வந்த கட்சி ஊழல் கட்சியாகிவிட்டது என்றும் சத்தா கூறினார்.