திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜியை, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.