தமிழ்நாட்டில் அங்கன்வாடி குழந்தைகள் மையங்களில்ஆஸ்பெட்டாஸ் கூரை உள்ள அனைத்து 1,662 மையங்களிலும் பாலியுரிதீன் நுகரை தகடால் ஆன கூரை அமைக்கப்படும்.
சமூகநலத் துறை அமைச்சர் ஜெகதீசுவரி சட்டப்பேரவையில் இன்று இதை அறிவித்தார்.
இதற்காக, 66.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.