தமிழக மீனவர்கள் 
தமிழ் நாடு

25 காரைக்கால் மீனவர்கள் இலங்கைப் படையால் கைது!

Staff Writer

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக புதுச்சேரி ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த காரைக்கால் மீனவர்கள் 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.