கரூர் செல்லும் விஜய்- 32 பேருக்கு அரசு வேலை தருகிறார்!
Staff Writer
கரூரில் விஜய் விரச்சாரக் கூட்டம் நடத்தியபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதில் தொடர்புடைய குடும்பங்களில் 32 பேருக்கு நாளை அரசு வேலைக்கான ஆணைகளை வழங்குகிறார். இதையொட்டி அவர் நேரடியாக கரூருக்கே செல்கிறார்.