மத்திய கல்வி வாரியம்- சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்புதேர்வு முடிவில்ஆந்திர மாநிலம் விஜயவாடா மண்டலம் முதலிடத்தில் வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி-பிரயாக்ராஜ் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
மண்டலவாரியாகத் தேர்ச்சி அளவு
விஜயவாடா: 99.6 சதவீதம்
திருவனந்தபுரம்: 99.32 சதவீதம்
சென்னை : 97.39 சதவீதம்
பெங்களூர் : 95.95 சதவீதம்
மேற்கு தில்லி : 95.37 சதவீதம்
கிழக்கு தில்லி : 95.06 சதவீதம்
சண்டிகர் : 91.61 சதவீதம்
பஞ்ச்குலா : 91.17 சதவீதம்
புனே: 90.93 சதவீதம்
ஆஜ்மீர் : 90.40 சதவீதம்
புவனேசுவரம் : 83.64 சதவீதம்
குவகாத்தி : 83.62 சதவீதம்
டேராடூன் : 83.45 சதவீதம்
பாட்னா : 82.86 சதவீதம்
போபால் : 82.46 சதவீதம்
நொய்டா : 81.29 சதவீதம்
பிரயாக்ராஜ் : 79.53 சதவீதம்