செய்திக் கட்டுரை
சென்னையில் நேற்று காலமான முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவைப் பற்றி அவரின் மனைவி மறைந்த இரஞ்சிதம் அம்மையார் அளித்த நேர்காணல், ஒன்பது பக்கங்களில் விரிந்துள்ளது.
நல்லகண்ணு அவர்களின் 80ஆம் ஆண்டு விழா மலரில் இடம்பெற்றுள்ள இந்த உரையாடல் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.
நேர்கண்டவர் : கே. ஜீவபாரதி