மழை
மழை

இரவு 7 மணிவரை 28 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிவரை 28 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,

திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்,

அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை,

ஈரோடு, சேலம் நாமக்கல்,

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும்  

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com