தமிழ் நாடு

அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திவரும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஆற்காடு எம்.எல்.ஏ. சுகுமாரும் திருப்பத்தூர் நிர்வாகிகள் கூட்டத்தில் ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. வீரமணியும் கலந்துகொள்ளவில்லை.