தமிழ் நாடு

சட்டப்பேரவைத்தேர்தலில் இன்று காலையில் தொடங்கி மதியம் ஒரு மணிவரை முடிந்துள்ள வாக்குப்பதிவில், 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதாவது, 3 கோடியே 25 இலட்சத்து 76 ஆயிரத்து 724 பேர் தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.
இதுவே, கடந்த தேர்லில் மதியம் ஒரு மணிவரை 39.61 சதவீதம் பேரே வாக்களித்திருந்தனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலைவிட 17 சதவீதம் வாக்குப்பதிவு கூடியுள்ளது.