சென்னை, மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றிவந்த இரண்டு மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த ஆகஸ்ட் 1 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 75 நாள்களைக் கடந்து இன்றும் அவர்களின் போராட்டம் தொடர்ந்துவருகிறது.