75 நாட்களைக் கடந்த தூய்மைப் பணியாளர் போராட்டம்!

சென்னை, அண்ணா சாலை பெரியார் சிலை அருகில் தூய்மைப் பணியாளர் போராட்டம்
சென்னை, அண்ணா சாலை பெரியார் சிலை அருகில் தூய்மைப் பணியாளர் போராட்டம்
Published on

சென்னை, மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றிவந்த இரண்டு மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த ஆகஸ்ட் 1 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 75 நாள்களைக் கடந்து இன்றும் அவர்களின் போராட்டம் தொடர்ந்துவருகிறது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com