தமிழ் நாடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்- சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று வெளியிடப்படுவதாக இருந்த இந்த முடிவு சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.
cbseresults.nic.in, results.cbse.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
டிஜிலாக்கர் மூலமும் முடிவுகளை அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.