கரூரில் விஜய் விரச்சாரக் கூட்டம் நடத்தியபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதில் தொடர்புடைய குடும்பங்களில் 32 பேருக்கு நாளை அரசு வேலைக்கான ஆணைகளை வழங்குகிறார். இதையொட்டி அவர் நேரடியாக கரூருக்கே செல்கிறார்.