தமிழ் நாடு
கரூருக்கு விஜய் போகும்முன் செந்தில் பாலாஜியைக் கைதுசெய்ய முயற்சி நடப்பதாகதி.மு.க. முன்னாள் அமைச்சர் இரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று முற்பகலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதைக் கூறினார்.
இங்கு குதிரை பேரத்துக்கான அடையாளமே இல்லை; விசாரணையே நடத்தாமல் வழக்கு பதிவு செய்கிறார்கள் என்றும் அவர் குறை கூறினார்.