சென்னை, எழும்பூர் பகுதியில் கூவம் ஆற்றில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் 158ஆவது நாள் போராட்டத்தை நடத்தினார்கள்.
சென்னை, எழும்பூர் பகுதியில் கூவம் ஆற்றில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் 158ஆவது நாள் போராட்டத்தை நடத்தினார்கள்.

158 ஆவது நாள்- கூவத்தில் தூய்மைப் பணியாளர் போராட்டம்!

Published on
அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக மீட்புப் பணிகள் துறையினர் முன்னரே அங்கு குவிக்கப்பட்டனர்.
அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக மீட்புப் பணிகள் துறையினர் முன்னரே அங்கு குவிக்கப்பட்டனர்.
 தடையை மீறிப் போராடிய அனைவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
தடையை மீறிப் போராடிய அனைவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
logo
Andhimazhai
www.andhimazhai.com