பா.ம.க. நிறுவனர் இராமதாசை அவரின் மகன் அன்புமணி இன்று காலையில் தைலாபுரத்தில் சந்தித்தார். இரு தரப்புகளுக்கும் இடையிலான முறுகல் நிலை இத்துடன் முடிவுக்கு வருகிறது என பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.