அப்பா, மகன் சந்திப்பு- முடிவுக்கு வருகிறதா பா.ம.க. பஞ்சாயத்து?

Published on

பா.ம.க. நிறுவனர் இராமதாசை அவரின் மகன் அன்புமணி இன்று காலையில் தைலாபுரத்தில் சந்தித்தார். இரு தரப்புகளுக்கும் இடையிலான முறுகல் நிலை இத்துடன் முடிவுக்கு வருகிறது என பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

logo
Andhimazhai
www.andhimazhai.com