கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் விஜய் தலைமையிலான அரசாங்கம் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இன்றைய ஆளுநர் உரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.