தமிழகத்தில் வரும் ஆயுதபூஜை, தீபாவளி ஆகிய சிறப்பு நாள்களில் தலைநகரிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு ஆறு சிறப்புத் தொடர்வண்டிகள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.