தமிழ் நாடு
த.வெ.க.தலைவர் விஜய் பனையூரில் உட்கார்ந்துகொண்டு கடைசி நேரத்தில் இமேஜை மட்டும் வைத்து எதுவும் செய்துவிட முடியாது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் இராஜூ விமர்சித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதைக் கூறினார்.