தமிழக காங்கிரசில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மேலாண்மை, ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக மாணிக்கம்தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.