தமிழ் நாடு
த.வெ.க. எம்.எல்.ஏ.களை விலைக்கு வாங்க முயன்றதான வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் தம்பி அசோக் குமார் ஜூலை 6இல் சென்னை போலீஸ் விசாரணைக்கு வரும்படி அழைப்பாணை.
கரூரில் உள்ள வீட்டில் அவர்களின் தந்தையிடம் வழங்கப்பட்டது.