புதிய தலைமுறை தி.மு.க.வினரை போலீஸ் மூலம் மிரட்டப் பார்க்கிறார்கள் என அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.