தலைமை நீதிபதியின் மாமியார் மறைவு- முதல்வர் இரங்கல்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் துணைவியாரின் தாயார் ருக்மினியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமின் துணைவியாரின் தாயார் ருக்மினி காலமானார். அவர் மறைவுற்ற செய்தியறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமிடம் தொலைபேசி மூலம் தன் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார். 

தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com