தலைமையைவிடப் பெரிய ஆள் யார்? - காங். நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை
Published on

கூட்டணி தொடர்பாக கட்சித் தலைமையைவிட கட்சிக்குள் எவன் பெரியவன் என்று காட்டமாகக் கூறியிருக்கிறார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. 

புதுதில்லிக்குச் செல்லும்வழியில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com