திருப்பரங்குன்றத்தில் ஆடு,கோழி பலி கூடாது- நீதிமன்றம் தீர்ப்பு!

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்
Published on

மதுரை திருப்பரங்குன்றத்தில்ஆடு, கோழிகள் பலியிடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஆர். விஜயகுமார் இதற்கான தீர்ப்பை நேற்று வழங்கினார். 

இதேவேளை, நெல்லித்தோப்பு பகுதியில் இசுலாமியர்கள் தொழுகை நடத்த எந்தத் தடையும் இல்லை என்றும் அவரின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com