பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முறைப்படி அறிவித்தார்.சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஆதராவளர் கூட்டத்துக்குப் பின்னர் அவர் ஊடகத்தினரிடம் இதைத் தெரிவித்தார்.