தன் மீதான இலஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை குறித்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு இன்று பிற்பகலில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். திருச்சியில் உள்ள அவரது வீட்டில் இந்த ஊடகச் சந்திப்பு நடைபெற்றது.