வீட்டிலேயே பட்டாசு... 3 பேர் உயிரிழந்த சோகம்!

வீட்டிலேயே பட்டாசு... 3 பேர் உயிரிழந்த சோகம்!
Published on

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் வீட்டிலேயே பட்டாசு தயாரித்ததில் இன்று வெடிப்பு ஏற்பட்டு 3 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 

சிவகாசி அருகே விஜய கரிசல்குளம் பகுதியில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. 

இதில் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் பெண்கள். 

காயமடைந்த இன்னொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com