ஆன்லைன் ரம்மியில் கண்மூடித்தனமாக ஈடுபட்டிருந்த 25 வயது இளைஞர் கணபதி என்பவர் ஆண்டிப்பட்டியில் தன்னை மாய்த்துக்கொண்டுள்ளார். தேனி மாவட்ட காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.