மத்திய அரசால் தி.மு.க. அரசின் முகமூடி கிழிப்பு - அன்புமணி சாடல்!

Anbumani- Stalin
அன்புமணி - ஸ்டாலின்
Published on

தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாமா என்பது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று மத்திய அரசு கூறியிருக்கிறது; மத்திய அரசிடமிருந்து எந்த விளக்கமும் பெறாமல் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரமில்லை என்று கூறி வருவதன் மூலம் திராவிட மாடல் அரசுக்கு சமூகநீதியில் எந்த அக்கறையும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது என பா.ம.க. தலைவர் அன்புமணி காட்டமாகக் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com